397
வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவின் நோக்கம் மத சுதந்திரத்தில் தலையிடுவது அல்ல என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்பட...

1107
உலக பெருங்கடல் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்றார். மக்களின் வாழ்க்கைக்கு பல வழிகளிலும் நன்மை அளிக்கும் கடல் மற்றும்...

1645
விரைவு நீதிமன்றங்களின் தற்போதைய செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிர்ரன் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார். டெல்லியில் தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில் நடைபெற்ற குழந்தைகள...

1692
நீதிபதிகளையும், அவர்கள் வழங்கும் தீர்ப்புகளையும் மக்கள் பார்த்துக்  கொண்டு இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.  டெல்லியில் நடைபெற்ற பார் அசோசியேசன் நிகழ்...

1810
நீதித்துறையை மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை என்றும், நாட்டு மக்களுக்குதான் நீதித்துறை கட்டுப்பட்டுள்ளது என்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். நீதித்துறையை மத்திய அரசு ...

1786
நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் சுமார் 5 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் தெரிவித்துள்ளார். உறுப்பினர்களின் கேள்விக்கு அவர் எழுத்துப் பூர்வமான விள...

2071
கள்ள வாக்கைத் தடுக்க வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கவும், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆன்லைனில் வாக்களிக்கும் வசதி செய்யவும் அரசு பரிசீலித்து வருவதாக மத்தியச் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெ...



BIG STORY